Monday Jun 22, 2020

புறநானூறு - 192 பாகம் - 4


இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்  10
காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,  மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

Comments (0)

To leave or reply to comments, please download free Podbean or

No Comments

Copyright 2020 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20240320